அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செ...
Tuesday, 6 March 2012 | comments

மனம் என்பது என்ன?
அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள்...
காமம்..... காதல்....

Thursday, 17 November 2011 | comments

கட்டளகைக் கண்டதும்......
முட்டும் உணர்ச்சிகளால்.....
தோன்றுவது காமம்.....
தன் காவியத்தின் நாயகியை.....
தரணியில் கண்டவுடன்.....
கனவுகளை தானமாய்.....
மறைத்து பொக்கிசமாய்.....
மனதோடு மனது....
பகிர்வதே காதல்.. காதல்.. ...
காதல் சிற்பி....
Wednesday, 16 November 2011 | comments

கரையாத கல்லில்.....
திசை காணா...
தலையை அடைமானம் வைத்து.....
காதலியின் சிலையைக் காண்பி்க்கின்றான்...
காதல் சிற்பி...&nb...
புன்னகை....
Wednesday, 16 November 2011 | comments

ஏ பெண்ணே.....
மலர்கள் கூட உன்.......
புன்னகையில் தலை சரியுதடி.......
நீ புன்னகைத்தால்....
எரி மலை கூட....
குளிருதடி உன் உதட்டால்.......
உன் புன்னகையில் என்........
மனதையே........
உருக்கிவிட்டாயே........
என் மனம் கவர்ந்த திருடி....
நீ....நீ.... நீ...
காதல்....
Monday, 14 November 2011 | comments

சட்டென்று கண்விழித்தென்....
அன்றொரு நாள்....
வந்தது உன்மீது காதல் முதல் முதலாக...
இது கனவோ என்று நான் விழித்தேன்...
பின் அறிந்தேன் இது கனவல்ல நிஜம் என்று....
இவை அனைத்தையும் உணர்ந்தேன் நான்...
ஒரு நொடிப் பொழுதில்...
பின் நாம் இருவரும் இணைந்தோம்....
காதல் என்னும்....
கரையில்லாக் கடலில்....
வாழ்வு என்னும் கரையைத் தேடி....
நாம் இருவரும் பயண...
துன்பம்...
Monday, 14 November 2011 | comments

உனக்கு துன்பம் வந்தால்.....
நண்பனிடம் சொல்லாதே....
அந்த துன்பத்திடம் சொல்லு....
எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்று....&nb...
Thursday, 10 November 2011 | comments

பெண்ணே!ஏதோ தெரியவில்லை........
நான் பல இரவுகளாக கண்ணயர்வதேயில்லை.........
ஏனென்றால்......
நான் கண்களை மூடும்கோது......
என்னுள் இருக்கும் உனது பசுமையான நினைவுகளிலிருந்து.........
விலகிவிடுவேனோ என்ற அச்சததில்.........
எனது மனம் ... நான்...
கண்ணயர அனுமதியளிக்காமலே இருக்கின்றது...........
ஏன்.....ஏன்...... அன்பே..................... சொல்வாயா???......